மாலியில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதாக பிரித்தானியா அறிவிப்பு!

Loading… மாலியில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக திட்டமிட்டதை விட முன்னதாகவே மாலியில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் ஹெப்பி தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சுமார் 300 பிரித்தானிய வீரர்கள், இஸ்லாமிய தீவிரவாதத்திலிருந்து உள்ளூர் மக்களைப் பாதுகாப்பதற்கான ஐ.நா. பணியின் ஒரு பகுதியாக நாட்டில் இருந்தனர். மூன்று ஆண்டுகளில் மாலியில் நடந்த இரண்டு சதிப்புரட்சிகள் முயற்சிகளை துருப்புக்கள் குறைத்துவிட்டன என்று ஹீப்பி கூறினார். ரஷ்ய கூலிப்படையான வாக்னருடன் இணைந்து … Continue reading மாலியில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதாக பிரித்தானியா அறிவிப்பு!